கொரோன பீதி.. சசிகலா ஜாமீனில் விடுதலை இல்லை.. சிறைத்துறை அதிகாரி திட்டவட்ட மறுப்பு
பெங்களூரு: கொரோனா வைரஸ் பீதி காரணமாக சசிகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது. இந்த தகவலை சிறைத்துறை அதிகாரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சசிகலா ஜாமினில் விடுதலை இல்லை என்றார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா உள்பட கர்நாடகாவில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகளை பார்க்க அனுமதி இல்லை என அம்மாநில சிறைத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பீதியால் சிறிய சிறிய குற்றங்கள் செய்தவர்கள், சில விசாரணை கைதிகள் நாடு முழுவதும் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கொரோனா பீதியால் சிறையில் உள்ள சசிகலா ஜாமீனில் விடுதலை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைத்துறை அதிகாரி மறுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பீதியால் சசிகலா உள்பட எந்த ஒரு தண்டனை கைதியும் ஜாமினில் விடுவிக்கப்பட முடிவு இல்லை. இது தொடர்பாக வரும் தகவல்கள் உண்மையில்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
-
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications