சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3.50 உயர்கிறது?

விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்படும் கமிஷனை சிலிண்டருக்கு 3 ரூபாய் 46 காசுகள் உயர்த்துமாறு மத்திய அரசுக்கு பெட்ரோலிய அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதை அரசு ஏற்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் சிலிண்டர் விலை உயரும் என டெல்லியில் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் சென்னையில் ரூ.398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் தற்போது ரூ. 410.50 வாக உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.3.50 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5கிலோ சிலிண்டருக்கு 1ரூபாய் 73 பைசா உயர்த்துமாறு ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது 5கிலோ சிலிண்டர் ரூ.353க்கு டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications