மைக்ரோசாப்ட் ஆர்டர் இல்லை... ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை மூடப்படுகிறது!
Subscribe to Oneindia Tamil

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கிவருகிறது.
செல்போன் உற்பத்திக்குத் தேவையான எந்த ஒப்பந்தமும் கிடைக்காத நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் செல்போன் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை சென்னை தொழிற்சாலைக்கு ரத்து செய்ததது.
இதனால் செல்போன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை மூடுவதற்கான முடிவை எடுத்துள்ளதாக சென்னை நோக்கியா தொழிற்சாலை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலையில் 6000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். நோக்கியா நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் வரி பாக்கி வைத்துள்ளது. இதனால், சென்னை தொழிற்சாலையை தன் ஒப்பந்தத்துக்குள் சேர்க்க மறுத்துவிட்டது மைக்ரோசாப்ட்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications