மோசடி வழக்கில் சாம்சங் தலைவர் சரணடைய உச்சநீதிமன்றம் 6 வார கெடு
Subscribe to Oneindia Tamil

சாம்சங்க் தலைவர் லீ குன் ஹீ மீது ரூ8.4 கோடி மோசடி வழக்கு ஒன்று 2002ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு லீ தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் லீ யை கைது செய்யவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி லீ குன் ஹீ, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம். 6 வாரத்துக்குள் காசியாபாத் நீதிமன்றத்தில் லீ குன் ஹீ சரணடைய வேண்டும். காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறுக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.
More From
-
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
பாடம் கற்காத மத்திய அரசு.. நீட் லீக் விவகாரத்தில் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்.. பின்னணி! -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications