மோசடி வழக்கில் சாம்சங் தலைவர் சரணடைய உச்சநீதிமன்றம் 6 வார கெடு
Subscribe to Oneindia Tamil

சாம்சங்க் தலைவர் லீ குன் ஹீ மீது ரூ8.4 கோடி மோசடி வழக்கு ஒன்று 2002ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 2013ஆம் ஆண்டு லீ தலைமறைவான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
மேலும் லீ யை கைது செய்யவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி லீ குன் ஹீ, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம். 6 வாரத்துக்குள் காசியாபாத் நீதிமன்றத்தில் லீ குன் ஹீ சரணடைய வேண்டும். காசியாபாத் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெறுக்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications