சீன ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பா? உண்மையா? எம்.பி. ரவிக்குமார் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: லடாக் கிழக்கு மோதலில் சீனா ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனரா? என்று லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சீன ராணுவத்தினர் 10 இந்திய வீரர்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அஜய் சுக்லா என்டிடிவி தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி உண்மையா? அவ்வாறெனில் ஏன் மத்திய அரசு அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை ?
இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்

More From
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications