சீன ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பா? உண்மையா? எம்.பி. ரவிக்குமார் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: லடாக் கிழக்கு மோதலில் சீனா ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனரா? என்று லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சீன ராணுவத்தினர் 10 இந்திய வீரர்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அஜய் சுக்லா என்டிடிவி தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி உண்மையா? அவ்வாறெனில் ஏன் மத்திய அரசு அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை ?
இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்













Click it and Unblock the Notifications