சீன ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிப்பா? உண்மையா? எம்.பி. ரவிக்குமார் கேள்வி
சென்னை: லடாக் கிழக்கு மோதலில் சீனா ராணுவத்தால் 10 இந்திய வீரர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனரா? என்று லோக்சபா எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சீன ராணுவத்தினர் 10 இந்திய வீரர்களை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிப்பதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அஜய் சுக்லா என்டிடிவி தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் மோதல்- சீனா ஆலோசகர் யங் ஜெயச்சியை சந்திக்கிறார் அமெரிக்கா அமைச்சர் மைக் பாம்பியோ
அந்த செய்தி உண்மையா? அவ்வாறெனில் ஏன் மத்திய அரசு அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை ?
Recommended Video
India-China border : இந்தியாவிடம் உறவாடி முதுகில் குத்தும் சீனா..நேரு முதல் மோடி வரை - முழு விபரம்
இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments
English summary
Loksabha MP Ravikumar has questioned on 10 Indian Soldiers taken captive by the Chinese army.
Story first published: Thursday, June 18, 2020, 0:36 [IST]