சென்னை வளசரவாக்கம் ஹோட்டல் சரவண பவனில் ஏசி இயந்திர சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வளசரவாக்கம் சரவண பவன் ஹோட்டலில் ஏசி சிலிண்டர் வெடித்து 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹோட்டல் சரவண பவன் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கிளை பரந்து விரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை போரூர்- வளசரவாக்கத்தில் உள்ளது சரவண பவன் ஹோட்டலின் ஒரு கிளை.

4 injured in Chennai Valasaravakkam AC cylinder burst

இங்கு ஏசி இயந்திரத்தின் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊழியர்களான பாலமுருகன், மணிகண்டன், கிரிஷ்குமார், ஆனந்தமுருகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+