சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை வளசரவாக்கம் ஹோட்டல் சரவண பவனில் ஏசி இயந்திர சிலிண்டர் வெடித்து விபத்து.. 4 பேர் காயம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை வளசரவாக்கம் சரவண பவன் ஹோட்டலில் ஏசி சிலிண்டர் வெடித்து 4 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹோட்டல் சரவண பவன் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் கிளை பரந்து விரிந்துள்ளது. அந்த வகையில் சென்னை போரூர்- வளசரவாக்கத்தில் உள்ளது சரவண பவன் ஹோட்டலின் ஒரு கிளை.

4 injured in Chennai Valasaravakkam AC cylinder burst

இங்கு ஏசி இயந்திரத்தின் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் அந்த ஹோட்டலில் பணியாற்றி வரும் ஊழியர்களான பாலமுருகன், மணிகண்டன், கிரிஷ்குமார், ஆனந்தமுருகன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரும் ரத்தம் சொட்ட சொட்ட அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
4 were injured in AC Cylinder burst at Chennai Hotel Saravana Bhavan, Valarasaravakkam branch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X