சென்னையில் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக 46 இடங்கள் அறிவிப்பு.. இன்று முதல் அமல்!
சென்னை: சென்னையில் 46 இடங்கள் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
Lockdown 4.0 : யாருக்கு என்ன தளர்வு... முழு தகவல்
கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகள் கன்டெய்ன்மென்ட் அதாவது நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். இரு வாரங்களுக்கு மேல் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாவிட்டால் இந்த பகுதிகள் நோய் கட்டுப்பாடு பகுதியிலிருந்து நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதியாக மாற்றப்படும்.
அந்த வகையில் சென்னையில் கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு அல்லாத 46 பகுதிகள் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 31 வரை லாக்டவுனை நீட்டிக்க மத்திய அரசு முடிவு என தகவல்
Comments
English summary
Chennai Corporation in its tweet that No new case reported in these containment zones in the past 14 days. Hence, 46 places will be declared non containment zones from today.