டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே கண்ணா!.. மகளுக்கு கடிதம் எழுதிவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
Recommended Video
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரைகளில் நடித்து வருபவர் நடிகை ஜெயஸ்ரீ. முதல் கணவருக்கு பிறந்த மகள் இருக்கும் நிலையில் 2-ஆவது ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டார்.
இவரும் சின்னத்திரை நடிகரே. இவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதாகவும் அவரது பேச்சை கேட்டுக் கொண்டு ஈஸ்வர் தன்னையும் தன் குழந்தையையும் கொடுமைப்படுத்துவதாக ஜெயஸ்ரீ புகார் தெரிவித்தார்.

மகாலட்சுமி
மேலும் மகாலட்சுமி வீட்டுக்கு சென்று ஜெயஸ்ரீ கலாட்டா செய்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால் அந்த புகாரை ஜெயஸ்ரீ மறுத்தார். மேலும் தான் அவரது வீட்டுக்கு சென்றேனா என்பதை அங்குள்ள சிசிடிவியை பார்த்துவிட்டு தெரிந்து கொள்ளுமாறும் போலீஸில் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

மாத்திரைகள்
மேலும் ஈஸ்வர் குடித்துவிட்டு தனது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த நிலையில் கோர்ட், கேஸ் என அலைந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீ, கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.

கடிதம்
மயங்கிய நிலையில் கிடந்த ஜெயஸ்ரீ மீட்கப்பட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஈஸ்வருக்கு வேண்டுகோள்
அதில் எந்த சூழலிலும் டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே என தனது மகளுக்கு அறிவுரை வழங்கிய ஜெயஸ்ரீ தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளை தொல்லை செய்ய வேண்டாம் என ஈஸ்வருக்கு அதே கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
புதிய இஸ்லாமிய நாடு உதயம்.. ‛சோமாலிலாந்தை' முதல் நாடாக அங்கீகரித்த இஸ்ரேல்.. முழு பின்னணி -
மவுசு குறையும் தங்கம்.. இனி பழைய மாதிரி மின்னாது! விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய பொருள்! -
கட்டுப்பாட்டில் வந்த உலகின் 50% தங்கம்! பிரிக்ஸை வைத்து இந்தியா ஆடிய கேம்! ஸ்டன் ஆகி நின்ற டிரம்ப் -
"உலகிலேயே பழமையான மொழி தமிழ்".. அனைவரையும் கற்க தூண்டுகிறது.. ‛மன் கீ பாத்’தில் நெகிழ்ந்த மோடி! -
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000: ஆட்சி விட்டு போகும்போதாவது பயனாளிகளுக்கு தரட்டும்: எடப்பாடி பழனிசாமி -
வெல்கம் பேக் விக்ரம் பிரபு.. சிறை பிச்சு உதறுது.. திரைக்கதையில் நின்ற தமிழ்.. பேர் சொல்லும் பிள்ளை -
Pandian Stores 2 serial promo: கோமதி குடும்பத்திற்காக வந்த அண்ணன்கள்.. அதிர்ச்சியில் பாண்டியன்! -
பொங்கல் பரிசு தொகுப்பு அப்டேட்: ஜனவரி 10க்குள் பொங்கல் பரிசு.. ரூ.5,000? அமைச்சர் காந்தி சொன்ன பதில் -
வாடகைக்கு உள்ளவர்.. இந்த தவறை செய்யாதீங்க.. வீட்டு ஓனர்களுக்கு சாதகமாக.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு -
சென்னையில் கால் பதிக்கும்.. ஸ்வீடிஷ் ஜாம்பவான்.. இனி பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டாம்.. சூப்பர் -
பொங்கல் பரிசு 3000..தேர்தல் ஜுரத்தால் அறிவித்த ஸ்டாலின்! அடுத்தாண்டு எங்க பட்ஜெட்.. உதயகுமார் உறுதி! -
காசிமேட்டில் காற்றோடு வந்த மீன் வரத்து! வஞ்சிரம் இறால் மீன் ஜோர்! சென்னை, திண்டுக்கல் ரேட் சர்ப்ரைஸ்












Click it and Unblock the Notifications