எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கிறார்- துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்!
திரைப்பட நடிகை ராணி, சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார்- வீடியோ
சென்னை: திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்து சரத்குமார் குடும்பத்தை கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ராணி. இவர் நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் வரும் ஓ போடு பாடல் மூலம் திரையுலகில் பிரபலமடைந்தார்.

இதுதவிர நந்தினி சீரியலிலும் நடித்து வருகிறார். அண்மையில் துணிக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். அப்போது உடன் நடித்த துணை நடிகர் சண்முகராஜன் ராணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
[ ஒருபக்கம் மீ டூ... இன்னொரு பக்கம் ஒரு தெய்வம் தந்த பூவே.. சின்மயி செம பிஸி! ]
இதையடுத்து ராணி, சண்முகராஜன் மீது செங்குன்றம் போலீஸில் புகார் அளித்தார். சண்முகராஜன் விருமாண்டி படத்தில் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications