கொரோனா தடுப்பூசி போடும் முன், பின் அசைவம் சாப்பிடக் கூடாதா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
சென்னை; கொரோனா தடுப்பூசி போடும் முன்பும் பின்பும் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது உண்மை அல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்ம் அளித்துள்ளார்.
Recommended Video
புதுவை துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தொடர்ந்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மருத்துவர் என்ற அடிப்படையில் சமூக வலைதளங்களிலும் கொரோனா தொடர்பாக விளக்கம் அளித்தும் வருகிறார்.

இன்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் "தடுப்பூசி போட்டுக்கொள்வோம்... உயிர்க்கவசம் கொள்வோம்... நமது பாதுகாப்பு... நமது தேசத்தின் பாதுகாப்பு... என்ற தலைப்பில் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜனிடம் சந்தேகங்களும் கேட்கப்பட்டன.

அதில் @Sujiban7 என்பவர், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரும் தடுப்பூசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்கிறார்கள். அப்படி சொல்வது உண்மையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இது உண்மை அல்ல எனக் கூறியுள்ளார்.
அதேபோல் கொரோனா தடுப்பூசி போட்ட உடனேயே பணிக்கு செல்லலாமா? அல்லது ஓய்வு எடுக்கலமா? எனவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
-
அனைத்து ஊழியர்களுக்கும் ஐபோன் 17 Pro Max-ஐ கிப்ட் கொடுத்த சீன நிறுவனம்! இந்தியாவின் நிலைமையை பாருங்க -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
அடுத்த தலைமுறைக்கான 'டிஜிட்டல் தங்கம்'.. உலகையே கண்ட்ரோலில் எடுக்கும் சீனா.. அப்போ இந்தியா எங்கே? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications