கொரோனா தடுப்பூசி போடும் முன், பின் அசைவம் சாப்பிடக் கூடாதா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
சென்னை; கொரோனா தடுப்பூசி போடும் முன்பும் பின்பும் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது உண்மை அல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்ம் அளித்துள்ளார்.
Recommended Video
புதுவை துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தொடர்ந்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மருத்துவர் என்ற அடிப்படையில் சமூக வலைதளங்களிலும் கொரோனா தொடர்பாக விளக்கம் அளித்தும் வருகிறார்.

இன்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் "தடுப்பூசி போட்டுக்கொள்வோம்... உயிர்க்கவசம் கொள்வோம்... நமது பாதுகாப்பு... நமது தேசத்தின் பாதுகாப்பு... என்ற தலைப்பில் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜனிடம் சந்தேகங்களும் கேட்கப்பட்டன.

அதில் @Sujiban7 என்பவர், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரும் தடுப்பூசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்கிறார்கள். அப்படி சொல்வது உண்மையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இது உண்மை அல்ல எனக் கூறியுள்ளார்.
அதேபோல் கொரோனா தடுப்பூசி போட்ட உடனேயே பணிக்கு செல்லலாமா? அல்லது ஓய்வு எடுக்கலமா? எனவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications