கொரோனா தடுப்பூசி போடும் முன், பின் அசைவம் சாப்பிடக் கூடாதா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
சென்னை; கொரோனா தடுப்பூசி போடும் முன்பும் பின்பும் அசைவம் சாப்பிடக் கூடாது என்பது உண்மை அல்ல என புதுச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்ம் அளித்துள்ளார்.
Recommended Video
புதுவை துணை நிலை ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தொடர்ந்து கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மருத்துவர் என்ற அடிப்படையில் சமூக வலைதளங்களிலும் கொரோனா தொடர்பாக விளக்கம் அளித்தும் வருகிறார்.

இன்றும் தமது ட்விட்டர் பக்கத்தில் "தடுப்பூசி போட்டுக்கொள்வோம்... உயிர்க்கவசம் கொள்வோம்... நமது பாதுகாப்பு... நமது தேசத்தின் பாதுகாப்பு... என்ற தலைப்பில் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜனிடம் சந்தேகங்களும் கேட்கப்பட்டன.

அதில் @Sujiban7 என்பவர், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2 நாட்களுக்கு முன்னரும் தடுப்பூசி போட்ட பின்னர் 2 நாட்களுக்கும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்கிறார்கள். அப்படி சொல்வது உண்மையா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இது உண்மை அல்ல எனக் கூறியுள்ளார்.
அதேபோல் கொரோனா தடுப்பூசி போட்ட உடனேயே பணிக்கு செல்லலாமா? அல்லது ஓய்வு எடுக்கலமா? எனவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications