"கறுப்பு நாள்.." அரசியல் சாசனத்திற்கு எதிரானது! 10% இட ஒதுக்கீடு தீர்ப்பு பற்றி திமுக ராஜீவ் காந்தி
சென்னை: 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இது குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது.
பல மாநில அரசுகள் இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மத்திய அரசின் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்
பாஜக ஆளும் மாநிலங்களிலும் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துவிட்டது. இருப்பினும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 4 நீதிபதிகள் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும் ஒரு நீதிபதி எதிராகவும் தீர்ப்பு அளித்தார்.

கறுப்பு நாள்
இது குறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கூறுகையில், "சமூக நீதி இயக்கத்திற்குக் கறுப்பு நாள்.. இந்த தீர்ப்பு சட்டப்பிரிவு 15,16க்கு எதிரானது. சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டம் தெளிவாகச் சொல்லியுள்ளது.

எதிரானது
ஆனால், பாஜக அரசு இப்போது பொருளாதார ரீதியால் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீட்டை கொண்டு வந்து உள்ளது இது அரசியல் சாசனம் மற்றும் சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு.. இந்த விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி திமுக ஆலோசிக்கும். அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இருப்பினும், இன்றைய தினம் சமூக நீதிக்கும் அரசியலமைப்பிற்கும் கறுப்பு நாள்..

அம்பேத்கர்
அம்பேத்கர் தொகுதிகளில் (தனித்தொகுதிகள்) இருக்கும் இட ஒதுக்கீடு மட்டுமே குறிப்பிட்ட ஆண்டுகள் இருந்தால் போதும் எனக் கூறியுள்ளார். அவர் வேலை மற்றும் கல்வியில் எத்தனை ஆண்டுகள் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பது குறித்து எதுவும் கூறவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications