அரசு அலுவலகங்களை குறி வைக்கும் சிபிஐ.. சென்னை உட்பட 150 இடங்களில் ரெய்டு.. நடுக்கத்தில் அதிகாரிகள்
சென்னை: சென்னை, மதுரை, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் 150 இடங்களில் இன்று ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே, நிலக்கரி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை குறிவைத்து இந்த ரெய்டு நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்களாலும், சிறு வியாபாரிகளும் ஊழல் நடப்பதாக அடிக்கடி புகார்கள் கூறப்பட்ட இடங்களாக தேர்ந்தெடுத்து சிபிஐ இந்த சோதனையை நடத்தி வருகிறது.
சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, காந்திநகர், கோவா, போபால், பாட்னா, சிம்லா, ஸ்ரீநகர், டெல்லி என, நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்று இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.
ரயில்வே துறை அலுவலகம், நிலக்கரி, சுங்கத்துறை, உணவுக்கழகம், மின்சார துறை, போக்குவரத்து துறை, சார் பதிவாளர் அலுவலகம், ஜிஎஸ்டி, சுங்கத்துறை, பொதுத்துறை வங்கிகள், விவசாயம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட பல துறை சார்ந்த அலுவலகங்களில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications