நாய் பிடிக்கும் நகராட்சி வாகனத்தில்.. மக்களுக்கு கொரோனா பரிசோதனை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
சென்னை: செங்கல்பட்டு நகராட்சியில் நாய் பிடிக்கும் வாகனத்தில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் சென்னைக்கு அடுத்த படியாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மாறி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்து கொத்தாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் கொரோனா எண்ணிக்கையை குறைக்க சரியான முறையில் செயல்படுவது இல்லை. அதிலும் கொரோனா தொற்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பற்றாக்குறையால் நகராட்சி நிர்வாகம் மெத்தன போக்காக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கொரோனா பரிசோதனை செய்ய பணியாளர்களுக்கு போதிய வசதிகள் செய்து தராததால் நாய் பிடிக்கும் வாகனத்தில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா பரிசோதனை செய்ய முறையாக முகாம் அமைத்து மருத்துவர்கள் செயல்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications