கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக செங்கல்பட்டு பகுதியில் சுமார் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருக்கின்றன. நெரிசல் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு விடுமுறையின்போதும் சென்னையிலிருந்து செல்லும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுவதும், விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பும்போது, நெரிசல் ஏற்படுவதும் வழக்கமான ஒன்றாகத்தான் இருக்கிறது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். இதில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவியும்போதுதான் நெரிசல் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கார்கள் அதிக அளவில் நெரிசல்களை ஏற்படுத்துகின்றன. போதிய அளவில் அரசு பேருந்துகள் இல்லாதது, புக்கிங் அதிகரிப்பதால் இதுதான் சான்ஸ் என்று ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவது இதெல்லாம் கார் பயன்பாட்டை அதிகரிக்க செய்திருக்கிறது.
கார்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், நெரிசல் அதிகமாகி பேருந்துகளில் பயணிக்கும் சாமானிய மக்களும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications