கஜா புயல் பாதிப்பு: 5 பேர் கொண்ட மத்திய குழு வருகை- வீடியோ
தஞ்சை: புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை கோடியக்கரைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்
Nov 29, 2018, 12:10 pm IST
தென் தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் - வானிலை மையம்
வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 10 செமீ மழை பெய்துள்ளது
புயல் அபாயம் இப்போதைக்கு எதுவும் இல்லை - பாலச்சந்திரன்
Nov 29, 2018, 12:10 pm IST
தென் தமிழக கடலோரத்தையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது
மாலத்தீவுகள் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது
Nov 29, 2018, 12:08 pm IST
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி
திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீ மழை
Nov 29, 2018, 8:49 am IST
டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுக்க பரவலாக மழை
திண்டுக்கல், சேலம் மாவட்டங்களில் மழை
புதுச்சேரியில் பல பகுதிகளில் நல்ல மழை
சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு
Nov 29, 2018, 8:02 am IST
டெல்டா மாவட்டங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு
Nov 29, 2018, 8:01 am IST
டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை
மழை தொடருவதால் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் தாமதம்
Nov 29, 2018, 7:50 am IST
புயல் பாதித்த தமிழகத்திற்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதி உதவி
கேரள நிதி உதவிக்கு கமல்ஹாசன் வரவேற்பு
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு @CMOKerala அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!
நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது- முதல்வர்
7886 ஹெக்டேரில் தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்துள்ளன- முதல்வர் பேட்டி
Nov 28, 2018, 1:00 pm IST
நாகை மாவட்டம் கோயில்பத்து பகுதியில் முதல்வர் ஆய்வு
சேதமடைந்துள்ள அரசின் உணவு தானிய கிடங்கில் ஆய்வு
Nov 28, 2018, 10:24 am IST
நாகை மாவட்டம் விழுந்தமாவடியில் விவசாயிகளுடன் முதல்வர் சந்திப்பு
அமைச்சர்கள் இங்கேயே முகாமிட்டு இருப்பதால் எல்லா விவரமும் தெரியும்-முதல்வர் பேச்சு
Nov 28, 2018, 9:32 am IST
நாகையில் நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு
Nov 28, 2018, 9:29 am IST
நாகையில் நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
நிகழ்ச்சியில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு
Nov 27, 2018, 12:21 pm IST
கஜா சேதம்: இலவச மரக்கன்றுகள், செடிகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
விவசாயிகளுக்கு இலவசமாக தென்னை, வாழைக்கன்றுகள் வழங்க தமிழக அரசு முடிவு
Nov 27, 2018, 7:53 am IST
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று ரயிலில் செல்கிறார் முதல்வர்
ஏற்கனவே ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டிருந்தார் முதல்வர்
நாளை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு காரில் சென்று ஆய்வு நடத்துகிறார்
Nov 26, 2018, 6:35 pm IST
நாகப்பட்டனத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
புயல் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து வருவதால் விடுமுறை விடப்படுகிறது
Nov 26, 2018, 4:04 pm IST
புயல் பாதித்த பகுதிகளில் நாளை மறுநாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு
திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்
ரயில் மூலம் சென்று ஆய்வு செய்கிறார்
20ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சைக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார் முதல்வர்
வான்வழியாக ஆய்வு செய்ததால் சலசலப்பு
முதல் முறையாக புயல் பாதித்த நாகைக்கு முதல்வர் வருகிறார்
Nov 26, 2018, 11:43 am IST
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் நிலை மாறவில்லை - டிடிவி தினகரன்
பாதிக்கப்பட்ட மக்களோடு அமமுக தோளோடு தோள் நின்று போராடும் - டிடிவி தினகரன்
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசு அதிகாரிகள் இதுவரை சேத மதிப்பீட்டு பணிகளை துவங்கவில்லை என மக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். #CycloneGaja
டெல்டா மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர் - டிடிவி தினகரன்
அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்
நிவாரணத்திற்கான உத்தரவாதத்தை அரசு மக்களுக்கு தர வேண்டும் - டிடிவி தினகரன்
மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர். மீண்டும் வலியுறுத்த விரும்புவது, அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கான கணக்கீடு பணிகளும், நிவாரணத்திற்கான உத்தரவாதத்தையும் தந்தால் மட்டுமே அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படும். #CycloneGaja
கஜா சேதம்: நாகை கோவில்பத்து பகுதியில் மத்தியக்குழுவினர் ஆய்வு
ஆசியாவின் 2-வது பெரிய உணவு தானிய சேமிப்பு கிடங்கில் மத்தியக்குழுவினர் ஆய்வு
Nov 26, 2018, 10:19 am IST
பட்டுக்கோட்டை : பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் மக்கள் சாலை மறியல்
கஜா புயல் வீசி 11 நாளாகியும் மின்சாரம், குடிநீர் வழங்கவில்லை என்று போராட்டம்
மறியலால் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
Nov 26, 2018, 8:19 am IST
கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு இன்று ஆலோசனை
இன்று கடைசி நாள் ஆய்வை முடித்த பின் ஆலோசனை
நாளை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்
Nov 26, 2018, 7:49 am IST
புதுக்கோட்டை: நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை
கஜா புயல் சேதத்தால் மனமுடைந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை
அவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததால் பூச்சி மருந்து சாப்பிட்டார்
Nov 26, 2018, 7:49 am IST
கஜா சேதம் : மத்தியக்குழு இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது
டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழு இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது
நேற்று திருவாரூர், தஞ்சாவூரில் ஆய்வு செய்தது
இந்த மாத இறுதிக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மத்தியக்குழு
Nov 26, 2018, 7:49 am IST
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்க கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை
டெல்டாவில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்
Nov 25, 2018, 4:20 pm IST
திருவாரூர்: முத்துப்பேட்டையில் மத்தியக்குழு ஆய்வு
ஜாம்பவானோடை கிராமத்தில் புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது
Nov 25, 2018, 9:42 am IST
திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் பலி
கோட்டூர் அருகே கோமளப்பேட்டை முகாமில் இருந்த பக்கிரியம்மாள் (65) பலி
போதிய சுகாதாரம், உணவு இல்லாததால் உடல் நலிவடைந்த பக்கிரியம்மாள் பலி
Nov 25, 2018, 9:08 am IST
தஞ்சை : மத்திய அரசின் கஜா புயல் ஆய்வு குழுவிற்கு மக்கள் எதிர்ப்பு
ஒரத்தநாட்டில் மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்
Nov 25, 2018, 8:47 am IST
கஜா சேத மதிப்பீட்டை உடனே கணக்கிட முடியாது - மத்திய குழு
சேதம் அதிகம் இருப்பதால் உடனே கணக்கீடு செய்ய முடியாது - மத்திய குழு
முழு ஆய்வு முடிந்த பின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மத்திய குழு
ஆய்வு பணியில் 7 பேர் ஈடுப்பட்டு இருக்கிறார்கள் - மத்திய குழு
Nov 25, 2018, 8:47 am IST
கஜா புயல் : மத்திய குழு இன்றும் ஆய்வு செய்யும்
புதுக்கோட்டையில் மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது
தஞ்சாவூர், திருவாரூரில் இன்று மத்திய குழு ஆய்வு செய்யும்
Nov 25, 2018, 8:47 am IST
கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு உதவி வருகிறது - தமிழிசை
மத்திய அரசின் உதவி இன்றி மாநில அரசு இவ்வளவு வேகமாக செயல்பட முடியாது
மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள் - தமிழிசை
மத்திய அரசின் உதவியோடுதான் பணிகளே நடக்கிறது
என்னால் தினமும் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடியாது - தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
READ MORE
10:02 AM, 24 Nov
கஜா சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று தமிழகத்துக்கு வருகை தந்தது
மத்திய குழுவினர் வருவாய் ஆணையர் சத்தியகோபாலுடன் ஆலோசனை
தலைமை செயலாளர் மற்றும் முதல்வருடன் ஆலோசனை செய்துவிட்டு திருச்சிக்கு புறப்பாடு
10:16 AM, 24 Nov
கனமழை காரணமாக இன்று நாகை, திருவாரூர் மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை
தஞ்சை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
10:35 AM, 24 Nov
மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடியுடன் சந்திப்பு
கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்
11:11 AM, 24 Nov
கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி போராட்டம்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற மாணவி நந்தினி கைது
நந்தினியின் தந்தை ஆனந்தையும் போலீஸார் கைது செய்தனர்
12:17 PM, 24 Nov
புதுக்கோட்டையில் இன்று மாலை முதற்கட்ட ஆய்வை தொடங்குகிறது மத்திய குழு
தஞ்சை மாவட்டத்தில் நாளை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்கிறது
திருவாரூர் மற்றும் நாகையில் நாளை மறுநாள் ஆய்வு
பின்னர் நாகையிலிருந்து காரைக்காலிலும் ஆய்வு செய்கின்றனர்
12:17 PM, 24 Nov
புதுக்கோட்டையில் இன்று மாலை முதற்கட்ட ஆய்வை தொடங்குகிறது மத்திய குழு
தஞ்சை மாவட்டத்தில் நாளை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்கிறது
திருவாரூர் மற்றும் நாகையில் நாளை மறுநாள் ஆய்வு
பின்னர் நாகையிலிருந்து காரைக்காலிலும் ஆய்வு செய்கின்றனர்
12:46 PM, 24 Nov
தமிழகத்தில் புயல் பாதித்தது குறித்து நவம்பர் 27-இல் ஆய்வறிக்கை
முதல்வரை சந்தித்த பிறகு மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் பேட்டி
புயல் பாதித்த மாவட்டங்களில் 3 நாட்கள் மத்திய குழு ஆய்வு நடத்துகிறது
1:38 PM, 24 Nov
கர்நாடகாவில் பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி
மாண்டியா அருகே பஸ் கவிழ்ந்து விழுந்தது
மாண்டியா மாவட்டம் கனகமாரள்ளி என்ற இடத்தில் விபத்து
விபத்தில் சிக்கிய பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்
பாண்டவ்பூரிலிருந்து மாண்டியாவுக்கு சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது
1:39 PM, 24 Nov
அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இல்லை
சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் பேட்டி
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்
8:46 AM, 25 Nov
இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை மையம்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது
இதனால் டெல்டாவில் கனமழை பெய்யும் - வானிலை மையம்
தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - வானிலை மையம்
சென்னையில் இன்று மாலை மழை பெய்யலாம் - வானிலை மையம்
8:47 AM, 25 Nov
கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசு உதவி வருகிறது - தமிழிசை
மத்திய அரசின் உதவி இன்றி மாநில அரசு இவ்வளவு வேகமாக செயல்பட முடியாது
மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள் - தமிழிசை
மத்திய அரசின் உதவியோடுதான் பணிகளே நடக்கிறது
என்னால் தினமும் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடியாது - தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
8:47 AM, 25 Nov
கஜா புயல் : மத்திய குழு இன்றும் ஆய்வு செய்யும்
புதுக்கோட்டையில் மத்திய குழு நேற்று ஆய்வு செய்தது
தஞ்சாவூர், திருவாரூரில் இன்று மத்திய குழு ஆய்வு செய்யும்
8:47 AM, 25 Nov
கஜா சேத மதிப்பீட்டை உடனே கணக்கிட முடியாது - மத்திய குழு
சேதம் அதிகம் இருப்பதால் உடனே கணக்கீடு செய்ய முடியாது - மத்திய குழு
முழு ஆய்வு முடிந்த பின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மத்திய குழு
ஆய்வு பணியில் 7 பேர் ஈடுப்பட்டு இருக்கிறார்கள் - மத்திய குழு
9:08 AM, 25 Nov
தஞ்சை : மத்திய அரசின் கஜா புயல் ஆய்வு குழுவிற்கு மக்கள் எதிர்ப்பு
ஒரத்தநாட்டில் மத்திய குழு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 7 பேர் குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்
9:42 AM, 25 Nov
திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் பலி
கோட்டூர் அருகே கோமளப்பேட்டை முகாமில் இருந்த பக்கிரியம்மாள் (65) பலி
போதிய சுகாதாரம், உணவு இல்லாததால் உடல் நலிவடைந்த பக்கிரியம்மாள் பலி
4:20 PM, 25 Nov
திருவாரூர்: முத்துப்பேட்டையில் மத்தியக்குழு ஆய்வு
ஜாம்பவானோடை கிராமத்தில் புயல் பாதிப்புகளை மத்தியக்குழு ஆய்வு செய்து வருகிறது
7:49 AM, 26 Nov
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வங்க கடலில் ஏற்பட்டு இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை
டெல்டாவில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்
7:49 AM, 26 Nov
கஜா சேதம் : மத்தியக்குழு இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது
டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழு இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு செய்கிறது
நேற்று திருவாரூர், தஞ்சாவூரில் ஆய்வு செய்தது
இந்த மாத இறுதிக்குள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் - மத்தியக்குழு
7:49 AM, 26 Nov
புதுக்கோட்டை: நெடுவாசலை சேர்ந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை
கஜா புயல் சேதத்தால் மனமுடைந்த விவசாயி திருச்செல்வம் தற்கொலை
அவரது தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்ததால் பூச்சி மருந்து சாப்பிட்டார்
8:19 AM, 26 Nov
கஜா புயல் நிவாரணம் : தமிழக அமைச்சர்களுடன் மத்திய குழு இன்று ஆலோசனை
இன்று கடைசி நாள் ஆய்வை முடித்த பின் ஆலோசனை
நாளை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய திட்டம்
10:19 AM, 26 Nov
பட்டுக்கோட்டை : பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் மக்கள் சாலை மறியல்
கஜா புயல் வீசி 11 நாளாகியும் மின்சாரம், குடிநீர் வழங்கவில்லை என்று போராட்டம்
மறியலால் பட்டுக்கோட்டை - முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து நிறுத்தம்
10:22 AM, 26 Nov
கஜா சேதம்: நாகை கோவில்பத்து பகுதியில் மத்தியக்குழுவினர் ஆய்வு
ஆசியாவின் 2-வது பெரிய உணவு தானிய சேமிப்பு கிடங்கில் மத்தியக்குழுவினர் ஆய்வு
11:42 AM, 26 Nov
டெல்டா மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர் - டிடிவி தினகரன்
அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்
நிவாரணத்திற்கான உத்தரவாதத்தை அரசு மக்களுக்கு தர வேண்டும் - டிடிவி தினகரன்
மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர். மீண்டும் வலியுறுத்த விரும்புவது, அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கான கணக்கீடு பணிகளும், நிவாரணத்திற்கான உத்தரவாதத்தையும் தந்தால் மட்டுமே அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படும். #CycloneGaja
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் நிலை மாறவில்லை - டிடிவி தினகரன்
பாதிக்கப்பட்ட மக்களோடு அமமுக தோளோடு தோள் நின்று போராடும் - டிடிவி தினகரன்
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசு அதிகாரிகள் இதுவரை சேத மதிப்பீட்டு பணிகளை துவங்கவில்லை என மக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். #CycloneGaja