கொரோனா அறிகுறி, தடுப்பு நடவடிக்கைள்.. தமிழக அரசு புதிதாக வெளியிட்ட முழு தகவல் தொகுப்பு
சென்னை: தமிழக அரசு கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தும் எளிய முறையில் முழுமையாக விளக்கி புத்தகமாக வெளியிட்டுள்ளது.
Recommended Video
அதில் கொரோனா நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். வீட்டு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல், பரிசோதனை முறை மற்றும் பரிசோதனை மையங்கள், மருத்துவமனை, உதவி எண்கள் என பல தகவல்களை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும்படி வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் 600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று உச்சபட்சமாக 800க்கும் அதிகமானோருககு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை கடந்துள்ளது.தலைநகர் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்துள்ளது.

வண்ணப்படங்களுடன் கையேடு
இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க செய்ய வேண்டியவை குறித்தும், கொரோனா சந்தேகங்கள் குறித்தும் வண்ண படங்களுடன் கையடக்க புத்தகமாக வெளியிட்டுள்ளது. இதில் சில தகவல்களை மட்டும் பார்ப்போம். முழு தகவல்களை கீழே உள்ள பைலில் பாருங்கள்.

தொற்று நோய்
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
இது வேகமாக பரவக்கூடிய தொற்று நோய்
கொரோனா நோயின் அறிகுறிகள்
சளி, உடல் சோர்வு, வறட்டு இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், மூக்கில் நுகர்வு திறன் இழப்பு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு போன்றவை.

கொரோனா நோய் பரவும் விதம்
இருமல் மற்றும் தும்மல் வரும் போது வெளிப்படும் நீர்த்திவலைகள படிந்துள்ள பொருட்களை தொடும் போது கைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒருவருக்கு வரும் தொற்று ஒரு மாதத்தில் 406 பேருக்கு பரவும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
பொதுவாக அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இரண்டு மணிக்கு ஒரு முறை, இருமிய பின்பு, தும்மிய பின்னர், உணவு சமைப்பதற்கு முன் பின், சாப்பிடும் முன் பின். கழிவறையை பயன்படுத்திய பின், விலங்குகளை கையாண்ட பின், குப்பைகளை தொட்ட பின், கைகள் அழுக்குடன், கரைகள் தென்பட்டால், நோய் அறிகுறி உள்ளவரக்ளை கவனித்துக்கொள்ளும் போது கைகளை கழுவ வேண்டும். கொரோனா நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும். வீட்டு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல், பரிசோதனை முறை மற்றும் பரிசோதனை மையங்கள், மருத்துவமனை, உதவி எண்கள் போன்ற முழு தகவல்களை மேலே உள்ள பிடிஎப்பில் பார்க்கலாம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications