தமிழகத்தில் இன்று மாவட்டவாரியான கொரோனா தொற்று...2ஆம் இடத்தில் கோவை...அடுத்து சேலம்!!
சென்னை: சென்னையில் இன்று மட்டும் 1,367 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது; 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, இன்று அதிகபட்சமாக கோவையில் 468 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு 343 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மட்டும் சேலத்தில் 337 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 பேர் இன்று மட்டும் பாதிக்கப்பட்டு, 2 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான் இன்று குறைவாக 10 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் 20 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவரும், திருப்பத்தூரில் 4 பேரும் கொரோனாவுக்கு இன்று உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரைக்கும் 1,72,741 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இங்கு மொத்தம் 37,146 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34,042 பேருடன் கோவை நகரம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 33,298 பேர் தஞ்சாவூரில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்












Click it and Unblock the Notifications