பிரச்சாரத்திற்கு கனிமொழி தலைகாட்டாத காரணம் ... அண்ணன் மீது மனவருத்தம்?
சென்னை: மக்களவை உறுப்பினரும், திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழி தனது அண்ணன் மு.க.ஸ்டாலின் மீது மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
விக்ரவாண்டியில் மட்டும் 2 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. நாங்குநேரி பக்கம் தலைகாட்டவில்லை. சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செர்பியாவுக்கு சென்றுவிட்ட அவர் சனிக்கிழமை அன்று தான் சென்னை திரும்பினார். அந்தக் கூட்டத்தில் கனிமொழி தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை.

திமுக தரப்பில் வேறு யாராவாது ஒருவரை கூட தலைமை அனுப்பி வைத்திருக்கலாம். குறிப்பாக உலக நடப்புகளை அறிந்தவரும், படித்தவருமான தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரை கூட செர்பியாவுக்கு அனுப்பிவைத்து விட்டு கனிமொழி நினைத்திருந்தால் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.
ஆனால் அவர் அதை செய்யவில்லை, அண்ணன் ஸ்டாலின் மீதுள்ள மன வருத்தம் காரணமாக பிரச்சாரத்தை புறக்கணித்து செர்பியா பறந்தாராம். கடந்த சில மாதங்களாக கட்சியில் தமக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கருதுகிறாராம் கனிமொழி. இது குறித்து அண்ணனிடம் வாய்விட்டு கேட்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவிக்கிறாராம் அவர்.
இதனிடையே இடைத்தேர்தல் பிரச்சாரம் எல்லாம் ஓய்ந்த பின்னர் நேற்று தனகு தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டிக்கு சென்ற கனிமொழி, அங்கு அவரது தீவிர ஆதரவாளர் வழக்கறிஞர் மகிழன் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்ததுடன், வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணையையும் வழங்கினார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications