சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியது யார் தெரியுமா... தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க... இதை படிங்க!
சென்னை: தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடித்து கொள்ளப்பட்டது. சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.
முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ம் தேதி கூடியது. அன்றைய தினம் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பிறகு பட்ஜெட் கோரிக்கை மானியம் மீதான விவாதம் நடந்தது. இந்த நிலையில் இன்றுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் முடித்து கொள்ளப்பட்டது.
தமிழக சட்டசபையின் கடைசி நாளான இன்று பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு துணையாக இருந்த துணை முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்னாள் முதல் அமைச்சர்களான மறைந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் விதமாக மீண்டும் ஆட்சி அமைப்போம் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் உரையாற்றிய சபாநாயகர் தனபால் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என கூறினார். மேலும் சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்பியவர் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு என்றும் தனபால் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றம் இன்று கூடியவுடன், ''கேள்வி பதில் நிகழ்வில் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கும்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்று மாலை முதலே தொடங்கிவிட்டதால் பதில் கூறும்போது விதிகளுக்கு உட்பட்டு பதில் கூற வேண்டும் என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications