நாளை பள்ளிகள் ஓபன்.. திடீரென கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு.. மாணவர்கள் - ஆசிரியர்களே கவனம்
சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள நிலையில் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த மாதம் 27 ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 9 நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

காலாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இனி வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இதனால் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கும். இதனால் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைக்க வேண்டும். அந்த அறைக்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* மழையின்போது பள்ளியின் சுற்றுச்சுவரின் 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
* பள்ளியில் உள்ள அனைத்து கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்'' என பள்ளி கல்வித்துறை சார்பில் வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
-
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications