சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

18 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்த ரெடி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

    சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை நடத்த ரெடியாக உள்ளோம் என்று, தழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

    தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சத்திய பிரதா சாஹூ பங்கேற்றார்.

    Election can be held in 18 constituencies: TN Chief EC

    இதன்பிறகு, நிருபர்களிடம் சத்திய பிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை நடத்த தயாராக உள்ளோம்.

    இம்மாதம், 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் உள்ள 37,000 ஓட்டுச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு, தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஐயப்பாடுகள் குறித்த கேள்விக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பே இல்லை என்றார் அவர்.

    English summary
    Even now the election to the 18 constituencies in Tamil Nadu has been announced, we are in the process of conducting it, "Chief Election Officer Satya Prata Sahu said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X