18 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்த ரெடி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை நடத்த ரெடியாக உள்ளோம் என்று, தழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சத்திய பிரதா சாஹூ பங்கேற்றார்.

இதன்பிறகு, நிருபர்களிடம் சத்திய பிரதா சாஹூ கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை நடத்த தயாராக உள்ளோம்.
இம்மாதம், 31ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் உள்ள 37,000 ஓட்டுச்சாவடிகளிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாக்காளர் கூட விடுபடக் கூடாது என்பதை குறிக்கோளாக கொண்டு, தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த ஐயப்பாடுகள் குறித்த கேள்விக்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானவை. எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பே இல்லை என்றார் அவர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications