4 மணி நேரம்தான் முக்கியம்.. மக்கள் கஜாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.. வானிலை மையம்!
கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.
Recommended Video

சென்னை: கஜா புயல் தமிழகத்தில் 4 மணி நேரம் மிகவும் தீவிரத்துடன் வீசும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.
அந்த 4 மணி நேரம் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது.
இதையடுத்து வேகமாக கஜா புயல் தமிழகத்தை வேகமாக நெருங்கி வருகிறது. 21 கிமீ வேகம் வரை இந்த புயல் கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூடியுள்ளது.

எப்போது கடக்கும்
இந்த புயல் சரியாக இன்று இரவு 7 மணிக்கு தீவிரம் அடையும். அதன்பின் 11 மணி வரை இந்த புயலின் வீரியும் இருக்கும். 11 மணிக்கு இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலூர் பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும்.

மணி நேரம் மோசமாக இருக்கும்
மொத்தம் 4 மணி நேரம் இந்த புயல் தமிழகத்தில் இருக்கும். இதனால் 4 மணி நேரம் மிக அதிக வேகத்தில் காற்று வீசும். இந்த நான்கு மணி நேரம்தான் மிக முக்கியமான நேரம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

வேகமாக காற்று வீசும்
இந்த நேரத்தில்தான் புயல் முழுவேகத்தை அடையும். இதனால் கடலூர் பாம்பன் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது. மற்ற கடலோர மாவட்டங்களிலும் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும்.

பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
இந்த நான்கு மணி நேரமும் அதிக பாதுகாப்புடன் மக்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 11 மணிக்கு புயல் கரையை கடந்த பின் இன்னும் அதிக மழை பெய்யும் என்பதால், அப்போதும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications