BREAKING NEWS LIVE : தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றிலிருந்து வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.













Click it and Unblock the Notifications