சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

BREAKING NEWS LIVE : தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை.. 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

Google Oneindia Tamil News

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றிலிருந்து வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Heavy rain in many parts of Tamilnadu - LIVE UPDATES

Newest First Oldest First
7:53 AM, 2 Nov

கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை, திருவாரூர், நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

7:53 AM, 2 Nov

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை இன்றிலிருந்து வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கில் கனமழை பெய்து வருகிறது

காரைக்கால், சிதம்பரம், சீர்காழியில் மிதமான மழை பெய்து வருகிறது

English summary
Heavy rain pouring in Many parts of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X