கொரோனா பாதிப்பை தடுக்க ஆவி பிடிப்பது மிகவும் நல்லது.. எப்படி தெரியுமா? மருத்துவர்கள் குட்நியூஸ்
சென்னை: கொரோனா வைரஸ் காலத்திற்குப் பிறகு பலரும் அவரை மறந்து விடு தண்ணீருக்கு மாறி விட்டனர் ஆனால் சுடு தண்ணீர் குடிப்பதனால் கொரோனா நம்மை அண்டாது என நம்புகின்றனர். ஆனால் சுடு தண்ணீரை விட ஆவி பிடிப்பது கொரோனாவை ஒழிக்க உகந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் ஒரே நாளில் 2லட்சத்தை நெருங்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
நம்மை சுற்றி உள்ளவர்களால் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நம்மை அண்டாமல் தடுக்க நாம் வெளியில் செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முககவசம் அணிவது மிக முக்கியம். வீட்டை விட்டு வெளியே சென்று வந்த பின்னர், கட்டாயம் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது சிறந்தது.

வாய்ப்புகள்
அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்று ஏதேனும் ஒரு சூழலில் நம்மை நோக்கி வரும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. எனவே வாரம் ஒரு நாள் காலை மற்றும் மாலை வேளையில் ஆவிபிடிப்பது சிறந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.

நுரையீரலை தாக்கும்
அதற்கு மருத்துவர்கள் சொல்லும் காரணத்தை இப்போது பார்ப்போம். கொரோனா வைரஸ் நமது மூக்கில் நான்கு ஜோடி காற்றுப் பைகளில் மறைந்து கொள்ளும் தன்மை உடையவை. அங்கிருந்து நான்கு முதல் ஐந்து நாட்கள் கழித்து அவை நுரையீரலை அடைந்து தாக்குகின்றன.

தொண்டைக்கு நல்லது
நாம் பொதுவாக சளி பிடிப்பதை தடுக்க சுடு தண்ணீர் அருந்துகிறோம். குறிப்பாக கொரோனா பரவல் அதிகரித்த பின்னர் சுடுதண்ணீருக்கு மாறியவர்கள் மிக அதிகம்- ஆனால் சுடுதண்ணீர் நமது தொண்டைக்கு மட்டுமே நன்மை பயக்கும். எனவே மூக்கின் காற்றுப் பைகளில் மறைந்திருக்கும் வைரஸ்களை அளிக்க ஆவிபிடித்தலே தலைசிறந்தது.

கொரோனா அழியும்
50 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைரஸ் செயலிழந்து விடும். 60 டிகிரியில் பலவீனமடைந்து விடும். 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அழிந்துவிடும். எனவே வாரத்திற்கு ஒரு நாளில் காலை மற்றும் மாலை வேளைகளில் ஆவி பிடிக்க வேண்டும். இதன்மூலம் வைரஸ்களை அழித்து விட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications