சென்னை ஒப்பந்ததாரர் வீட்டில் ஐடி ரெய்டு.. 15 கோடி பணம் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ,. 15 கோடி பணம் பறிமுதல் செய்தனர்.
சென்னை ஒப்பந்ததாரர் சபேசன். இவர் சென்னை மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசு துறை ஒப்பந்தங்களை செய்து வருகிறார்.

இந்நிலையில் இவரது வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 கோடி பணம் இருந்ததை அடுத்து அதை பறிமுதல் செய்தனர்.
சபேசனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்திய ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications