அம்மா தலைமை தாங்கி நடத்தி வைத்த கல்யாணம்! ரவீந்திரநாத்துக்கு புத்திமதி! செல்போன் சுவிட்ச் ஆஃப்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ஓ.பி.ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் புத்திமதி சொல்லும் படலம் நடைபெற்று வருகிறது.
ஒரு கட்டத்தில் நாலாபுறமும் இருந்து அட்வைஸ் அழைப்புகள் வந்ததால், இப்போது தனது செல்போனையே சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டார் ஓ.பி.ரவீந்திரநாத். அவர் தான் இப்படி என்றால், அவரது உதவியாளர் அதற்கு மேல் உள்ளார். அவரும் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துக் கொண்டாராம்.

இதனிடையே ஜெயலலிதா தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தான் ரவீந்திரநாத்தின் திருமணம் நடைபெற்றது. இதனால் அம்மா நடத்தி வைத்த கல்யாணத்தை இப்படித்தான் கொச்சைப்படுத்துவியா என ரவீந்திரநாத்துக்கு செண்டிமெண்டான கேள்விகளும் குடும்பத்தரப்பில் இருந்து எழுப்பப்பட்டிருக்கின்றன.
ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள போதும், அவரது மனைவி ஆனந்தி இன்னும் பெரியகுளத்தில் உள்ள தனது கணவர் இல்லத்தில் தான் இருந்து வருகிறார். இது பற்றி ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருக்கு மிக மிக நெருங்கிய நபர் ஒருவரிடம் நாம் பேசினோம், அப்போது அவர் கூறியதாவது, ''மது போதையில் இது போன்று செய்திருப்பார் என்று நினைக்கிறேன், மூன்று பிள்ளைகளாவிட்டது, மகன் +2 படிக்கிறான், மகள் வயதுக்கு வந்துவிட்டது, இனிமேல் என்ன டைவர்ஸ் கேட்குது, ஊருக்கு வந்தால் பேசி எல்லாம் சரியாகிவிடும்'' என்றார்.
''நாங்களே தினமும் 10 பஞ்சாயத்து பேசுவோம், எங்க குடும்பத்தில் இப்படி என்றால் நாங்க எப்படி விடுவோம். ரவி ஊருக்கு வந்தால் எல்லாத்தையும் சரியாக்கிவிடுவோம்.'' என்று நம்பிக்கை பொங்க பேசினார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications