தமிழகத்தின் பாரம்பரியத்தை காப்பேன்.. சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேச்சு
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரியத்தை உறுதி செய்வதாக புதிய தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கே ஆர் ஸ்ரீராமுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், கடந்த 1981 ஆம் ஆண்டு தமிழ் பேசத் தெரிந்த எம் எம் இஸ்மாயிலை தலைமை நீதிபதியாக பெற்றதாகவும், 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் பேசத் தெரிந்த தலைமை நீதிபதியை பெற்றுள்ளதாகவும், நீதிபதி பரிபாலனத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் தலைவர்கள், புதிய தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.
பின்னர் தமிழில் ஏற்பரையை துவங்கிய தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம், தமிழ் தாய்க்கு முதல் வணக்கம் சகோதர சகோதரிகளுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் எனவும், பள்ளியில் தமிழ் படித்திருந்ததாகவும் 500-க்கும் மேற்பட்ட திருக்குறள்கள் மனப்பாடம் செய்த இந்த நிலையில் இன்று கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குரல் மட்டுமே நினைவிருப்பதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் பாரம்பரியம் ஆகியவற்றை சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய இது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை உறுதி செய்வேன் என தெரிவித்த தலைமை நீதிபதி நீதிமன்றம் சுமூகமாக இயங்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டு, நடுநிலைமை அதிகாரத்தில் இருந்து, சமன் செய்து சீர்தூக்கி... சொற்கோட்டம் ஆகிய இரண்டு திருக்குறள்களை மேற்கோள் காட்டி நன்றி தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications