தருமபுரி மாவட்டத்தில் தி.மு.க கை ஓங்குகிறது.. சில இடங்களில் நீயா? நானா? போட்டி.. மாலை முரசு சர்வே!
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தேர்தல் கருத்து கணிப்புகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் மாலை முரசு டி.வி. நடத்திய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் சிபிஎம் 39% அதிமுக 36%; அமமுக 15% வாக்குகள் பெற வாய்ப்பு என்று கூறப்பட்டுள்ளது. பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் திமுக 42% ; அதிமுக 33% ; அமமுக 18%; நாம் தமிழர் 3% ; மநீம- 1% வாக்குகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி தொகுதியில் திமுக 45% ; அதிமுக 39%; அமமுக 5%; நாம் தமிழர் 3%; மநீம 3% வாக்குகள் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி தொகுதியில் அதிமுக 45-54%, திமுக 44-50%, அமமுக 1-4%, நாம் தமிழர் 2-5%, மநீம 1-4% வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. பென்னாகரம் தொகுதியில் பாமக 42% ; திமுக 42%; அமமுக 3%; நாம் தமிழர் 3%; மநீம 2% வாக்குகள் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு தொகுதியில் அதிமுக 43%; திமுக 41% ; அமமுக 4%; நாம் தமிழர் 3% வாக்குகள் பெறும் என்றும் மாலைமுரசு கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
-
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications