முடி திருத்தும் தொழிளாளர்கள் உட்பட பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை
சென்னை: இதுவரை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கிவருவதைப் போல, அரசின் வாரியத்திலுள்ள அமைப்புச்சார தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகையாக ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கலெக்டர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சலவைத் தொழிலாளர்கள் நலவாரியம், முடிதிருத்தும் தொழிலாளர் நல வாரியம், பனைமர தொழிலாளர் நலவாரியம், கைவினை தொழிலாளர் நலவாரியம், கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நலவாரியம், தோல்பதனிடும் தொழிலாளர் நலவாரியம், பொற்கொல்லர் தொழிலாளர் நலவாரியம், மண்பாண்ட தொழிலாளர் நலவாரியம், வீட்டு பணியாளர் தொழிலாளர் நலவாரியம், நெசவாளர் தொழிலாளர் நலவாரியம், சமையல் தொழிலாளர் நலவாரியம், கிராமிய கலைஞர்கள் நலவாரியம் ஆகியோருக்கும் ரூ.1000 பலன் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் உதவித் தொகை என்பது குறைவாக இருக்கிறதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, எடப்பாடி பழனிச்சாமி பதிலளிக்கையில், அரசின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்கே தெரியும். இயன்ற அளவுக்கான உதவிகளை செய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
-
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications