ஏப்.14-க்குப் பின் அனைத்து கூட்டு வழிபாடு- ஆராதனை- தொழுகை நிறுத்த வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: ஏப்ரல் 14 லாக்டவுனுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் மறையும் வரை அனைத்து மத கூட்டு வழிபாடு, ஆராதனைகள் மற்றும் தொழுகைகளை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
ஒன்று கூடல்களில்தான் இந்தியாவில் அதிக அளவு கொரோனா தாக்கம் இருப்பது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அனைத்து மதவழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் டெல்லியில் மத மாநாடு ஒன்றில் பங்கேற்றவர்களால் கொரோனா அதிகம் பரவி இருப்பதும் தெரியவந்தது. இதனால் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது.
ஏப்ரல் 14 க்கு பிறகு என்ன? மத வழிபாட்டுத் தலங்கள் வைரஸ் தொற்றுக்களை பரப்பும் மையங்களாக மாற விட கூடாது. வைரஸ் தொற்று முழுமையாக மறையும் வரை எல்லா கூட்டு வழிபாடுகளையும் ஆரதனைகளையும் தொழுகைகளையும் நிறுத்த வேண்டும். நமது பிரதமர் இதனை செய்வாரா?
— S.Peter Alphonse (@PeterAlphonse7) April 6, 2020
இதனிடையே ஏப்ரல் 14-ந் தேதிக்குப் பின்னர் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? என்கிற விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த பின்னணியில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.
அதில், ஏப்ரல் 14 க்கு பிறகு என்ன? மத வழிபாட்டுத் தலங்கள் வைரஸ் தொற்றுக்களை பரப்பும் மையங்களாக மாற விட கூடாது. வைரஸ் தொற்று முழுமையாக மறையும் வரை எல்லா கூட்டு வழிபாடுகளையும் ஆராதனைகளையும் தொழுகைகளையும் நிறுத்த வேண்டும். நமது பிரதமர் இதனை செய்வாரா? என கூறியுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications