பொள்ளாச்சி பலாத்காரம்.. என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரம்.. பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
Recommended Video

சென்னை: பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை முதலில் வெளியுலகிற்கு எடுத்துரைத்ததே நான்தான் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக) இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பொள்ளாச்சி பலாத்கார காட்சி தொடர்பாக முதலில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்து நான். நான்தான் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இந்த சம்பவத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததேன்.
ஆனால் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் இதில் என்னை தொடர்புபடுத்தி மோசடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எங்களைப் பொறுத்த அளவில் இந்த கொடுஞ்செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக, கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு அதிமுக எதுவும் செய்யவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வெளிப்படுத்தியதும் வேண்டுகோள் விடுத்தும் நான் தான்.
நான் சொல்லிய பிறகுதான் மக்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரியும். கடந்த 27ஆம் தேதி இது தொடர்பாக நான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து உள்ளேன். இன்று தேதி 11 ஆகிறது. எவ்வளவு நாள் ஆகிவிட்டது என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
என் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. இதுபற்றி காவல்துறையில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications