"திருவள்ளுவரின் பன்முகத்தன்மை தனித்து நிற்கின்றன.." பிரதமர் மோடி புகழாரம்
சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
உலகெங்கும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது..
அதேபோல உலக தமிழர்களால் இன்று திருவள்ளுவர் தினமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பொதுமறையான திருக்குறளை நமக்கு அளித்த திருவள்ளுவருக்குப் பலரும் மரியாதை செலுத்துகின்றனர்.

சென்னை மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ஆளுநர் ரவி, மத்திய இணை அமைச்சர் எல் முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

திருவள்ளுவரின் பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்பதாகப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், திருவள்ளுவர் சிலையையும் தான் எடுத்த வீடியோவையும் பிரதமர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications