ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அழிக்கப்பட்ட தாமரைகளுக்கு பதில் உருவான அழகு ரங்கோலி கோலங்கள்
சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் போடப்பட்ட தாமரை கோலத்தை அதிகாரிகள் அழித்ததை அடுத்து அங்கு ரங்கோலி கோலம் போடப்பட்டது.
லோக்சபா தேர்தல் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண வைபவ விழா நடத்தப்பட்டது.
இதற்காக தாமரை வடிவிலான கோலங்கள் சுண்ணாம்பினால் போடப்பட்டிருந்தன. தேர்தல் நடத்தை அமலில் உள்ளதால் பாஜகவின் தாமரை சின்னம் உள்ள கோலம் சுண்ணாம்பு பூசி மறைக்கப்பட்டது.

அழித்த கோலங்களுக்கு பதில்
இந்த நிலையில் அழிக்கப்பட்ட கோலங்களுக்கு பதிலாக கோயில் நிர்வாகம் சார்பில் ரங்கோலி கோலங்கள் புதிதாக வரையப்பட்டன. போட்ட கோலத்தை அதிகாரிகள் அழித்ததற்கு பக்தர்கள் கடுங்கோபம் கொண்டுள்ளனர்.

கோலத்தை அழித்ததற்கு கண்டனம்
கோலம் அழிக்கப்பட்டது குறித்து தமிழிசை, தேர்தல் அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்கள் தாமரை கோலத்தை வரைந்து வருகின்றனர்.

அதிகாரிகளின் செயல்
மகாலட்சுமி வீற்றிருக்கும் மலர் தாமரை என்பதாலேயே மக்கள் அதை வரைந்தனர். மத நம்பிக்கை அடிப்படையில் வரையப்பட்ட கோலத்தை கட்சி சின்னமாக கருதி அழித்த அதிகாரிகளின் செயலைக் கண்டிக்கிறோம்.

அறிக்கை
இந்து மத உணர்வுகளையும் பழக்க வழக்கங்களையும் அதிகாரத்தால் அழிக்க முற்படுவது கண்டனத்துக்குரியது என்று தனது அறிக்கையில் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications