சர்ச்சை ஓய்ந்தது.. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்து, திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புத்தகத்தை எழுத 2 ஆண்டு காலம் ஆனது என்றும், 50க்கும் மேற்பட்ட கதைகளை வாசித்து இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன் எனவும் ச.தமிழ்ச்செல்வன் கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே ச.தமிழ்ச்செல்வனுக்குதான் விருது அறிவிக்கப்பட இருந்தது என்றும், ஆனால் மத்திய அரசின் தலையீடு காரணமாக இந்த விருது நிறுத்தி வைக்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications