குடியுரிமை மறுக்கப்பட்டால்.. ஒரு கவலையும் இல்லை ராஜா.. கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. சீமான் கிண்டல்
கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்
சென்னை: "எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டால், ஒரு கவலையும் இல்லை ராஜா.. நேரா கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருக்கவே இருக்கு" என்று சீமான் கிண்டலாக பேசினார்.
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.. அந்த வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியும் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
"நமக்கு ஒரு அரசாங்கம் அமைந்திருக்கு பாருங்க.. உலகத்துல எந்த இனத்துக்கும் இப்படி ஒரு அரசாங்கம் அமையாது.. வரலாற்றில் பெரும் பிழையை தொடர்ச்சியாக செய்து வருகிறது அதிமுக அரசு.. இதை ஏன் எதிர்க்கல.. எதிர்த்து வாக்கு செலுத்தியிருந்தால், இந்த மசோதாவே அங்கே நிறைவேறியிருக்காது.. இதை தடுத்திருக்கலாமே அதிமுக கட்சி" என்று சரமாரியாக பேசினார்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசை சாடி பேசும்போது, "எனக்கு குடியுரிமை இல்லைன்னு சொல்றீங்களா.. பாஸ்போர்ட்டை குடுத்துடுங்க.. ஒரு பிரச்சனையும் இல்லை ராஜா.. கைலாசான்னு ஒரு நாடு உருவாயிடுச்சு.. எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் இருக்கு" என்று கிண்டலாக சொன்னதும் கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications