உங்கள் கனவுக்காக மோடியை உதவ அழைப்பது ஏன்?- ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி
Recommended Video
சென்னை: ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்க மோடியை உதவ அழைப்பது ஏன் என தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூருக்கு வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் கதிர்ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகமும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் கதிர்ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரசாரம் செய்து வந்தார். அப்போது மோடியையும் ஜெயலலிதாவையும் ஸ்டாலின் பாராட்டி பேசினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலில் விழுந்த
ஸ்டாலின் கூறுகையில் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல் தமிழகத்திலும் ஏற்படலாம். அது மோடி நினைத்தால் நடக்கும். எடப்பாடி பழனிச்சாமியும் ஓஎஸ்ஸும் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.

ஜெயலலிதா
கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்த வரை நீட் தமிழகத்தில் நுழையவே இல்லை. ஜெயலலிதா சர்வாதிகார போக்கை கொண்டிருந்தாலும் ஒரு நாளும் தமிழர் நலனை விட்டு கொடுத்ததில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடக்கும்
இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் மோடி நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சிமாறும்! கர்நாடக போல தமிழ்நாட்டிலும் நடக்கும் என்கிறார் ஸ்டாலின்.
|
விரக்தியின் வெளிப்பாடு
பலமுறை ஆட்சி மாறும் எனக் கூறி ஏமாந்த ஸ்டாலின், சமீபத்தில் எம்ஜிஆர் தொண்டர்களை திமுகவிற்கு வர வேண்டி அழைத்தார். தன்கனவுக்காக பாரதப்பிரதமரை உதவ அழைப்பது ஏன்? விரக்தியின்வெளிப்பாடு? என தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications