அமித் ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு.. மோடியையும் சந்திக்க உள்ளார்! தமிழக நிலவரம் பற்றி ஆலோசனை
சென்னை: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர், ஜனநாயகத்தின் பொறுப்பாளர் என்று அழைக்கப்படுபவர். அந்த வகையில், மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, மத்திய உள்துறை அமைச்சருக்கும், குடியரசு தலைவருக்கும் ரிப்போர்ட் செய்ய வேண்டிய இடத்தில் உள்ளவர். எனவே, தற்போதைய இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பொதுவாகவே அவ்வப்போது மாநிலத்தில் நிலவும் நிலவரங்களை அறிக்கையாக, குடியரசு தலைவருக்கும், உள்துறை அமைச்சருக்கும், ஆளுநர்கள் அனுப்புவார்கள். ஆனால் சில நேரங்களில்தான் நேரில் சந்தித்து ஆலோசிப்பார்கள். இப்போது பன்வாரிலால் டெல்லிக்கே சென்று, உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார்.
இததையடுத்து அவர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புகளின்போது தமிழக நிலவரம் பற்றி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றம் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும், 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications