தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24இல் சிறப்புக் கிராம சபைக் கூட்டம்! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் மூலம் கிராம சபைக் கூட்டம் கூட்டப்படுகிறது. பொதுவாகக் குடியரசு தினம், தொழிலாளர் நாள், சுதந்திர நாள், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் இந்த கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் 24ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்புக் கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து இந்த சிறப்புக் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்ட விவரங்களை meetingonline.gov.in தளத்தில் பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications