இந்தியாவில் 37.1 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.. 1.74 கோடி பேருக்கு வேக்சின் போட்ட தமிழ்நாடு!
சென்னை: இந்தியாவில் இதுவரை 37,17,03,510 பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகம் குறைந்துள்ள நிலையில் வேக்சின் போடப்படும் வேகம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினமும் 30-45 லட்சம் பேர் வரை வேக்சின் போடப்படுகிறது.
கொரோனா மூன்றாம் அலை இன்னும் சில வாரங்களில் தாக்கும் என்று அச்சம் நிலவுகிறது. இதனால் தற்போது மக்களிடையே வேக்சின் போடப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூன்றாம் அலையின் தாக்கத்தை இது குறைக்கும் என்று கருதப்படுகிறது.

வேக்சின்
இந்தியாவில் இதுவரை 37,17,03,510 பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளது. 30,00,95,436 பேருக்கு இதுவரை ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. 7,16,08,074 பேருக்கு இந்தியாவில் இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

மையம்
13,592 அரசு மையங்களில் இந்தியாவில் வேக்சின் போடப்படுகிறது. 896 தனியார் மையங்களில் வேக்சின் போடப்பட்டு வருகிறது. 19,93,17,803 ஆண்களுக்கு இந்தியாவில் வேக்சின் போடப்பட்டுள்ளது. 17,23,20,353 பெண்களுக்கு இந்தியாவில் வேக்சின் போடப்பட்டு இருக்கிறது.

வயது
60+ வயது கொண்ட 999452525 பேருக்கு இதுவரை வேக்சின் போடப்பட்டுள்ளது. 45-60 வயது கொண்ட 1277709101 பேருக்கு இதுவரை வேக்சின் போடப்பட்டுள்ளது. 18-44 வயது கொண்ட 144541884 பேருக்கு இதுவரை வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் அதிகமாக உத்தர பிரதேசத்தில் 3,71,75,473 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

எங்கு
மகாராஷ்டிராவில் 3,64,43,416 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. குஜராத்தில் 2,78,16,524 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 2,63,74,453 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2,55,89,054 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழ்நாடு
மேற்கு வங்கத்தில் 2,41,16,107 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 2,39,29,191 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. பீகாரில் 1,85,71,020 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1,74,52,751 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications