நீங்க இல்லாட்டி.. 5 கொலைகளின் பின்னணியில் யார் உள்ளனர்?. எடப்பாடிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் கேள்வி
Recommended Video

சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மர்ம மரணத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை விவகாரத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு வீடியோவை வெளியிட்டார்.

முதல்வர்
இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களை கொள்ளையடிக்க அனுப்பியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என மனோஜும் சயானும் வாக்குமூலம் அளித்தனர். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தார்.

ஜாமீன்
மேலும் மேத்யூ சாமுவேலை கைது செய்ய தனிப்படை போலீஸார் டெல்லி விரைந்தனர். இதனிடையே சயோன் மற்றும் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தயார்
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் மேத்யூ சாமுவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராக உள்ளேன்.

தனிப்பட்ட விரோதம்
5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதை எடப்பாடி தெரிவிக்க வேண்டும். நான் வெளியிட்ட செய்தி முதல்வர் பழனிச்சாமிக்கு எதிரானதுதான். ஆனால் அவர் மீது எனக்கு தனிப்பட்ட கருத்து மோதலோ விரோதமோ இல்லை. கொடநாடு கொள்ளையில் செய்தியாளராக எனது பணியை செய்துள்ளேன் என்றார் மேத்யூ.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications