இன்ஸ்டா ரீலில் பழக்கம்.. கள்ளக்காதலுடன் கலகல..! சொல்லியும் கேட்காத ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!
சென்னை : சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரிடம் பேசிக்கொண்டிருந்த மனைவியை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் மற்றும் ஆண்களால் கள்ளக்காதல் கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி, தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.

சென்னையில் அதிர்ச்சி
இதனால் பல நேரங்களில் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று தான் வருகின்றன. அந்த வகையில் தான் திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் கள்ளக் காதல் காரணமாக கணவனை கொலை செய்த மனைவி , மனைவியை கொலை செய்த கணவன் என நாள்தோறும் நூற்றுக்கணக்கான செய்திகளை நாம் காணமுடிகிறது.

இன்ஸ்டாகிராம் பழக்கம்
அந்த வகையில் தான் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா வயது (19) இவரது கணவர் ராகேஷ்(23) இவர்களுக்கு காதல் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. ராகேஷ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருக்கும் ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தான் சென்னையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா வயது (19) இவரது கணவர் ராகேஷ்(23) இவர்களுக்கு காதல் திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. ராகேஷ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வீட்டில் இருக்கும் ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் அடிக்கடி வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

கள்ளக்காதல் சம்பவம்
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஸ்வேதா இன்ஸ்டாகிராம் மூலம் சத்திய கண்ணன் (21) என்பவருடன் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த ராகேஷ் இதனை கண்டித்ததோடு, அவருடன் பழகுவதை நிறுத்த வேண்டுமென கூறியுள்ளார். ஆனால் அதனை ஸ்வேதா கண்டுகொள்ளாமல் சத்திய கண்ணனுடன் பேசி வந்துள்ளார்.

மனைவிக்கு கத்திக்குத்து
இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது இதனை அறிந்து அந்த ஸ்வேதாவின் கணவர் ராகேஷ் இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார் இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications