2 பொட்டி வச்சீங்களே.. ஓட்டு போடனும்னு சொன்னீங்களா அதிகாரிகளே! தேனி தொகுதியில் பெரும் குளறுபடி
Recommended Video
சென்னை: லோக்சபா, சட்டசபை என இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றாலும், ஒரே தொகுதியில் மட்டுமே சில தொகுதிகளில் மக்கள் அறியாமையால் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது.
உதாரணத்திற்கு, தேனி லோக்சபா தொகுதி மற்றும் அதற்கு உட்பட்ட, ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபைகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

எனவே ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதி வாக்காளர்கள் இரு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஓட்டு போட வேண்டியது அவசியம். ஆனால், தேனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, சோழவந்தான், உசிலம்பட்டி , கம்பம், போடி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குள் உள்ள வாக்காளர்கள் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு மட்டும் போட்டால் போதும்.
இப்படி இருந்தபோதிலும், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், லோக்சபா தொகுதிக்கு மட்டும் கணிசமானோர் வாக்களித்து விட்டு சென்று விட்டனர்.
வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் அதிகாரிகள் கணக்கிட்டபோது, இரு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் பதிவான வாக்குகளில் சுமார் 10 சதவீதம் வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்களுக்கு, அதிகாரிகள் வழிகாட்டி, அவர்களை சட்டசபை தேர்தலுக்கும், வாக்களிக்க கூறவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி ஏற்படும் சூழல் எழலாம் என்கிறார்கள்.
வாக்காளர்கள் அறியாமையிலும், பதற்றத்திலும் இருப்பது இயல்பானது. ஆனால், தேர்தல் பூத் அலுவலர்கள் சரியாக கண்காணித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications