சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்
சென்னை: வரும் 30ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த வழங்க காலிஸ்தான் ஆதரவு குழு, எனக் கூறி மிரட்டல் கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஹைகோர்ட், பதிவாளருக்கு டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். இவர் காலிஸ்தான் பிரிவினைவாத குழுவைச் சேர்ந்தவர் என்றும், டெல்லியை சேர்ந்தவர் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை பதிவாளருக்கும், இந்த கடிதத்தை உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார்.
மிரட்டல் விடுத்த நபர், தான் ஒரே மாநிலத்தில் இருப்பதில்லை என்றும் பல்வேறு மாநிலங்களைச் சுற்றி வருவதாகவும் தன்னுடைய மொபைல் எண்ணை தொடர்ந்து மாற்றி வருவதாகவும், அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், கடிதத்தில், இருக்கக்கூடிய முகவரி மற்றும் தகவல்களை மையமாக வைத்து சென்னை காவல் துறையினர் அடுத்த கட்டமாக, டெல்லி காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications