உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் எப்போது அமல்? அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Subscribe to Oneindia Tamil
சென்னை: புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். எனவே பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, திமுக தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. இந்நிலையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டதை தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த திட்டம் எப்போது அமலாகிறது என்பது குறித்து அரசாணை வெளியாகியுள்ளது.
ஜன.1ம் தேதி முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமலாகியுள்ளது என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் திட்டத்திற்கான நிதி குறித்தும் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications