செப்டம்பர் மாதம் ரேசனில் இலவச அரிசி வாங்க சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு டோக்கன் விநியோகம்
செப்டம்பர் மாதம் ரேசன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வழங்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அறிவிக்க
சென்னை: ரேசன் கடைகளில் இலவச அரிசி, கோதுமை, துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான டோக்கன்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வழங்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கடைகளில் இலவச பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகின்றன. பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன்கள் கொடுப்பதன் மூலம் அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு போய் தனி மனித இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி வருகின்றனர்.

கொரோனா லாக்டவுன் காலம் நீடிக்கப்பட்டு வருவதால் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி கொடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பொருட்கள் வாங்குவது எப்படி என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க நாளை ஆகஸ்ட் 29 முதல் 30,31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பணியாளர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும் என்றும் டோக்கனில் குறித்த நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும் நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications