சென்னை வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை இன்று தொடக்கம்.. 18 வருட காத்திருப்புக்கு தீர்வு
சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். தினசரி லட்சக்கணக்கான மக்கள் சென்னைக்கு செல்கிறார்கள். மெட்ரோ ரயில் சேவை வந்துவிட்டாலும் சென்னையின் முக்கிய போக்குவரத்தாக இருப்பது பறக்கும் ரயில் தான். வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட வேண்டும் என்று மக்கள் 18 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது இன்று நிறைவேறியுள்ளது.

வேளச்சேரி - பரங்கிமலை
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இன்று காலை தொடங்கியுள்ளது. 18 ஆண்டு கால காத்திருப்புக்கு தீர்வு கிடைத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இரு மார்க்கமும் 86 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 43 ஜோடி ரயில்சேவை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று கடற்கரை - வேளச்சேரி இடையே 4 ரயில்களும், பரங்கிமலை - வேளச்சேரி இடையே 6 ரயில்களும் இயக்கப்படவுள்ளன. முதல் சேவையாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே அதிகாலை 5.25 மணிக்கும், கடற்கரை - பரங்கிமலை இடையே காலை 5 மணிக்கும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. கடைசி ரயில் சேவையாக இரவு 10.25 மணிக்கு கடற்கரை - பரங்கிமலை இடையே ரயில் இயங்கும்.
ரயில்வே அறிவிப்பு
சென்னை கடற்கரை - பரங்கி மலை - வேளச்சேரி மார்க்கத்தில் தினசரி 96 ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வேதுறை அறிவித்துள்ளது. வேளச்சேரி, புழுதிவாக்கம், ஆதம்பாக்கம். பரங்கிமலை வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதில் ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தில் மட்டும் பறக்கும் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் சென்னை மக்கள் எளிதில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications