ஏழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.. முக்கிய பிரச்சனையை கையில் எடுத்த விஜய்! பிரதமர் மோடிக்கு கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறு பரிசீலனை செய்ய கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இந்த சட்ட திருத்தம் ஏழை குடும்பங்களுக்கு சென்றடையும் உணவு தானிய அளவை கணிசமாக குறைக்கும் எனவும், சட்ட திருத்தத்தால் 70 லட்சம் ஏழை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் விஜய் கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications