இசை கலைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலித்த சஞ்சாரம்.. சாகித்ய அகாடமி பெறுகிறார் எஸ்.ரா!
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பான 'சஞ்சாரம்’ என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்பான 'சஞ்சாரம்' என்னும் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இலக்கிய படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சஞ்சாரம் என்னும் நாவலை எழுதிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன், சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.

2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட சஞ்சாரம் நாவலில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் 1984 - ம் ஆண்டில் இருந்து சிறுகதை, கதைகள், புதினம், நாவல் என பல்வேறு படைப்புக்களை கொடுத்து வருகிறார். பயணம் குறித்த பல்வேறு நாவல்களை இவர் எழுதியுள்ளார்.
மேலும், பாபா, சண்டக்கோழி, தாம் தூம், பீமா, அவன் இவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி உள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications