கோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி
கோவை: கோவையில் எத்தனை நல்ல திட்டங்கள் செய்தும் பலனில்லை. மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற 37 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் திமுக, சேலம் ஆகிய தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிறகு திமுக வெற்றி பெற்றுள்ளது.

மேலும் அதிமுகவின் கோட்டை என கூறப்படும் தொகுதிகளை திமுக கூட்டணி சல்லி சல்லியாக நொறுக்கியது. குறிப்பாக அதிமுக கோட்டை எனப்படும் பொள்ளாச்ச, கோவையை திமுகவும் அதன் கூட்டணி கட்சியும் பிடித்தது.
இது அதிமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் கோவையில் பல திட்டங்களை செயல்படுத்தியும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்காதது புதிராக உள்ளது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்கிறோம். வேலை செய்யவில்லை என்றால் தான் வாக்களிப்பீர்களா...? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications