முடிவே வரவில்லை.. முந்தியடித்து மோடிக்கு முதலில் வாழ்த்து சொன்ன வெளிநாட்டு அதிபர் யார் தெரியுமா?
கொழும்பு: தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மதியம் 1 மணிக்கெல்லாம் இலங்கை அதிபரிடமிருந்து வந்தது ஒரு ட்வீட்.

அதில், சிறிசேனா கூறியுள்ளதாவது: மறுபடியும் உங்கள் தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுடன் எதிர்காலத்திலும், ஆக்கப்பூர்வமான, நல்ல உறவை இலங்கை எதிர்பார்க்கிறது. இவ்வாறு மோடியை குறிப்பிட்டு சிறிசேனா ட்வீட் வெளியிட்டுள்ளார்.
Congratulations on your victory and the peoples re-endorsement of your leadership.
— Maithripala Sirisena (@MaithripalaS) May 23, 2019
Sri Lanka looks forward to continuing the warm and constructive relationship with India in the future.@narendramodi
மோடியை வாழ்த்தி, அதுவும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட முதல் வெளிநாட்டு தலைவர், இலங்கை பிரதமர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications