முடிவே வரவில்லை.. முந்தியடித்து மோடிக்கு முதலில் வாழ்த்து சொன்ன வெளிநாட்டு அதிபர் யார் தெரியுமா?
கொழும்பு: தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத நிலையில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 17வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், மதியம் 1 மணிக்கெல்லாம் இலங்கை அதிபரிடமிருந்து வந்தது ஒரு ட்வீட்.

அதில், சிறிசேனா கூறியுள்ளதாவது: மறுபடியும் உங்கள் தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதற்கு வாழ்த்துக்கள். இந்தியாவுடன் எதிர்காலத்திலும், ஆக்கப்பூர்வமான, நல்ல உறவை இலங்கை எதிர்பார்க்கிறது. இவ்வாறு மோடியை குறிப்பிட்டு சிறிசேனா ட்வீட் வெளியிட்டுள்ளார்.
Congratulations on your victory and the peoples re-endorsement of your leadership.
— Maithripala Sirisena (@MaithripalaS) May 23, 2019
Sri Lanka looks forward to continuing the warm and constructive relationship with India in the future.@narendramodi
மோடியை வாழ்த்தி, அதுவும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் முன்பே வாழ்த்தி அறிக்கை வெளியிட்ட முதல் வெளிநாட்டு தலைவர், இலங்கை பிரதமர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications